07:19
Short and propeller.
நார்வேயின் பிரான்சியம் நகரில் நடைபெறும் இடம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் இந்திய குழுவினர் கலந்து கொள்கிறார்கள் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் லாபகரமான மீன் வளர்ப்பு புதிய உத்திகள் மீன்களுக்கான உணவு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய குழுவினர் நார்வே நாட்டில் மீன்வள தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் நார்வேயில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமைச்சர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாட உள்ளனர் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியா நார்வே இடையே மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்புத் துறையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய குழு நார்வே செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஆகாச வாணியும் செய்தி அறிக்கை
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250 இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் அவரது மணி மண்டபத்தில் மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது அமைச்சர் தங்கம் தென்னரசு திருமதி வேந்தன் சட்டப்பேரவை தலைவர் திரு அப்பாவும் மாவட்ட ஆட்சியர் திரு கார்த்திகேயன் ஆகியோர் ஒண்டிவீரன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் மாநில தலைவர் திரு அண்ணாமலை மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் திரு துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மக்கள் நலனை முன்னிறுத்தியே பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை கூறியுள்ளார் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டவர் நோட்டில் அனைத்து மாநிலங்களிலும் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் ஆளும் திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று கூறிய திரு அண்ணாமலை விவசாயத்திற்கான பாசனத் திட்டங்களை மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் திருஅண்ணாமலை கூறினார்
0 comments:
Post a Comment