Pages

Monday, 10 August 2020

SRMIST Announces B.Tech Admission Rank List 2020

SRMIST Announces B.Tech Admission Rank List 2020 

Kattankulathur:
SRM Institute of Science and Technology (SRMIST, formerly SRM University),has announced the SRM B. Tech Rank List for 2020 admissions. In the light of the ongoing pandemic, the SRMJEEE which determines entry into the much sought after engineering degree programmes, was cancelled this year,  and replaced with rankings based on  +2 / Pre-University / equivalent marks in PCM / PCB submitted by the candidate. A total of 1.36 lakh candidates from across India and overseas had  applied for admission to SRM B.Tech 2020.


The Top 10 Rankers represent the student diversity of SRM, and come from diverse backgrounds across India: Ekkaluri Harshitha, Andhra Pradesh; R Sanjay, Karnataka; Abhinav Tripathi, Rajasthan; Dharshin Balakrishnan, Tamil Nadu; Shivam Kumar, Bihar; Arun Martin, Kerala; Ajay Parmar, Madhya Pradesh; Rudr Kesar, Jammu and Kashmir; Mayank Singh, Uttar Pradesh and Hil Savani, Gujarat, emerged as toppers in the all India Top 10 Rank list.

On enrolment, Top 100 Rank Holders will be awarded Founder's Scholarship with 100% Tuition and Hostel fee waiver. The Top 101 to 500 rank holders will be awarded SRM Merit Scholarship with 100% Tuition fee waiver. The university also offers an incredible range of scholarship to the tune of  Rs 40 Crores benefiting 3200+ students every year, making studying in the university affordable to all. SRMIST also offers on-the-spot loan facilitation of bank educational loans.

The next step in the Admission Process is the Rankings along with the Allocated Branch will be sent to the successful candidates registered email ID and mobile number. Based on the seat availability, SRM will conduct online - counselling in the coming days. In view of high preference to join SRM, counselling is only planned for the top 50,000 Ranks. 

The SRM Ranking is applicable for B. Tech Admission in all campuses of SRM Institute of Science and Technology located at Kattankulathur (Main Campus, Chennai Area), Vadapalani and Ramapuram in Chennai city, and Delhi – NCR; SRM University, AP – Andhra Pradesh; SRM University, Sonepat– Haryana and SRM University, Sikkim.

This year SRMIST has created a  placement record with 8500+ Job Offers, 149 Super Dream Offers, 1629 Dream Offers, with a top salary of Rs 41.6 L, the highest ever by any university in India.

Around 625+ Top – notch companies, including Microsoft, Amazon, IBM, CISCO, Siemens, PayPal, Accenture, Capgemini, Hewlett Packard, TCS, Infosys, Cognizant, Wipro, ABB, L & T, Ford, TVS, Schneider, Renault Nissan, Cerner, GT Strategies, Ford, Bioclinica, and Zifo among many others, visit SRMIST every year to recruit the  students in well paying jobs in their companies. 

For more details, the students/parents can contact our Counsellors at +91 [044] 27455510, 47437500 or email: admissions.india@srmist.edu.in or log onto www.srmist.edu.in 

Thursday, 6 August 2020

UPSC Civil Services Final Result 2019

The top 10 rank holders of UPSC 2019

Rank 1: Pradeep Singh
Rank 2: Jatin Kishore
Rank 3: Pratibha Verma
Rank 4: Himanshu Jain
Rank 5: JEYDEV C S
Rank 6: Vishakha Yadav
Rank 7: Ganesh Kumar Baskar
Rank 8: Abhishek Saraf
Rank 9: Ravi Jain
Rank 10: Sanjita Mohapatra

Pradeep Singh has topped the Civil Services Exam (CSE) 2019. The second rank is secured by Jatin Kishore. Pratibha Verma at Rank 3 is the highest scorer among females.

Of the total 927, 180 candidates have been selected for IAS posts, 24 for IFS, 150 for IPS, 438 for Central Services group A and 135 candidates for group B level services, as informed by the official notice. The result of 11 candidates has been kept withheld.

The 29-year-old son of a Sonipat farmer topped the UPSC exam in his fourth attempt. He topped the list of 829 candidates who have qualified for the prestigious civil services, including the IAS, the IPS, and the IFS. Pradeep had cleared the UPSC civil services exam last year too, securing Rank 260, and was currently undergoing training as an Indian Revenue Service officer at the National Academy of Customs, Indirect Taxes, and Narcotics (NACIN) in Faridabad.

Nadia Beigh from Kashmir qualified for UPSC

Nadia Beigh cleared UPSC CSE in her second attempt. She got 350th rank and is from Kashmir's Kupwara. If reports are to be believed she is the first female in her area to crack UPSC CSE

Femina Miss India finalist Aishwarya Sheoran cracks UPSC exam.



Sunday, 26 July 2020

அடுத்து என்ன நடக்கும் தெரியுமா-நோயாளிக்கு எப்படி அணுகுமுறை குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை

அடுத்து என்ன நடக்கும் தெரியுமா -நோயாளிக்கு எப்படி அணுகுமுறை குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை

கொரோனா பாஸிட்டிவ் அப்படின்னு சொல்லி ரிசல்ட் வந்ததுனா  அடுத்து என்ன நடக்கும் என்று  பார்க்க போகிறோம்  
அதாவது நம்ம உடம்புல கொரோனா இருப்பது சோதனையில் உறுதியானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா முதல்ல அதுக்கு முன்னாடி நீங்க ஒரு டெஸ்ட்டிற்கு போகும் போது அதாவது கொரோனா  உடல் பரிசோதனைக்கு போகும் போது உங்களுடைய ரத்த டெஸ்ட்  எடுக்க மாட்டாங்க டிவியில  எல்லாம் பாத்து இருப்பிங்க ஒரு குச்சி முனைல பஞ்சி இருக்கும் அந்த பஞ்சியில் உங்களுடைய சளித்துளியை எடுப்பார்கள் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படும் . மேலும் சில விவரங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். உங்களுடைய பெயர் வயது முகவரி செல்போன் எண் தேவைப்பட்டால் ஆதார் எண் ஆதார் எண் இல்லனா பரவால்ல .

 மொபைல் போன் நம்பர் கொடுத்தீங்க அதுல ஒரு எஸ்எம்எஸ் வரும் அந்த எஸ் எம் எஸ் ல  வரும் அந்த லின்கை நீங்கள் கிளிக் செய்தால் நீங்க எங்க  கொரோனா டெஸ்ட் எடுத்திங்க  உங்களுடைய சாம்பிள் / மாதிரிகள் எந்த ஆய்வகத்துக்கு போய் இருக்கு என்ற தகவல் வரும் ஆனா முடிவு அதில்  வராது . முடிவு தெரியும்வரை  நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
  எத்தனை நாளைக்கு கேட்டீங்கன்னா அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு. இரண்டு நாளுக்குள்ளாற ரிப்போர்ட்டை  உங்களுக்கு போன் போட்டு சொல்லுவாங்க உங்களுக்கு கொரோனா  இருப்பது யார் சொல்லுவாங்கனு நீங்க கேட்டீங்கன்னா நீங்கள் சென்னையில் வசிபவரா  இருந்தால் மாநகராட்சி உங்களுக்கு போன் போட்டு சொல்வாங்க ஒரு அதிகாரி உங்களுக்கு போன் போட்டு சொல்லுவார் உங்கள் உடலில் கொரோனா உள்ளது டெஸ்ட் பாசிட்டிவாக வந்திருக்கிறது சொல்லி போன் போட்டு சொல்லுவார் ஒருவேளை நீங்கள் கிராமப் பகுதிகளில் வசிப்பவராக  இருந்தால் உள்ளாட்சி அமைப்பு  அரசு சார்பாக உங்களுக்கு உங்கள் உடலில் கொரோனா  இருக்கு அப்டின்னு சொல்லி உங்களுக்கு போன் போட்டு சொல்ற அதே நேரத்தில் உங்களுடைய வீட்டுக்கும் வந்து விடுவார்கள் அரசு பணியாளர்கள் . கிருமிநாசினி வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் தெளிக்கப்படும் அதுமட்டுமில்ல வீட்டை சுத்தி அதாவது வீட்டுக்கு வெளியில் யாரும் வாகனத்தில் பயணிக்க முடியாத படி  தகடு அடிக்கப்படும் அதுல ஒரு நபர் போய் வரும் படி இருக்கும் வாகனத்தில் போகமுடியாது.அந்த வீட்டுல உள்ளவங்க குறைந்தது கொஞ்ச நாளைக்கு எங்கேயும்  வெளியே போக கூடாது என்ற அளவில் அது செய்யப்படுகிறது வெளியாளும்  உள்ளே வரக்கூடாது . மளிகை பொருட்கள் காய்கறிகள் எல்லாம் எப்படி வாங்குவது  என்று  நீங்கள் கேட்டீர்கள் ஆனால் அதற்குத்தான் அரசாங்கமும் சமூக ஆர்வலர்களை அந்த இடத்தில் நியமித்து இருக்கிறார்கள். 

அவர்களுக்கு  அரசாங்கம் பணம் ஊதியமாக கொடுத்து கொரோனா வந்த வீட்டிலுள்ள அவர்களுக்கு என்ன தேவையோ அவர்களிடம்  பணத்தை  பெற்று  அவர்களே வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். 
நோயாளிக்கு எப்படி அணுகுமுறை குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை 
நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போக ஆம்புலன்ஸ் வந்தவுடன் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்வாங்க   கொரோனா மருத்துவமனைக்கு வந்த  பிறகு வேறு சில டெஸ்ட் எல்லாம் உங்களுக்கு எடுக்கப்படும் பிபி சுகர் டெஸ்ட் இப்படியாக உங்களுடைய நுரையீரல் எப்படி இருக்கிறது உங்கள் உடம்பில் இதுவரை என்ன செய்துள்ளது எம்மாதிரியான வீரியத்தில் கொரோனா உடலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் அந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமா அல்லது  அரசாங்கம் எடுத்துள்ள தனியார் காலேஜ்ல உள்ள கேர் சென்டருக்கு  அனுபலாமா என்று  முடிவுஎடுப்பார்கள் .தனியார் கல்லூரியில்  உள்ள ஹாஸ்டல்ல உள்ள ரூம் எல்லாம் அரசாங்கம் எடுத்து வச்சி இருக்காங்க தனியறையில் நீங்கள் தங்கலாம் பெரும்பாலும் கழிப்பறைகள் பொதுவாக தான் இருக்கும் .உங்க கிட்ட கேட்டு அது முடிவு பண்ணுவாங்க .
உடம்பு உங்களுக்கு ரொம்ப சரி இல்ல அப்படின்னா நீங்க மருத்துவமனையில் அட்மிட் ஆகணும் சுமாரா இருக்கு பிரச்சினையில்லை   லேசான அறிகுறிகள் அப்படின்னா காலேஜ் கேர் சென்டர்ல  நீங்க அனுமதிக்கப்படுவீர்கள் . அங்கே உங்களுக்கு என்ன தரப்படும் என்று கேட்டிங்கன்னா காலை 6 மணியிலிருந்து அதாவது கபசுரக் குடிநீர் இல் ஆரம்பித்து பழம்,முட்டை , ஆரோக்கியமான உணவு வகைகள் இதெல்லாம் தொடர்ந்து கொடுத்திருப்பாங்க 6 மணிக்கு ஆரம்பித்து காலை 8 மணிக்கு காலை உணவு மீண்டும் 11 மணிக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பாங்க மீண்டும் ஒரு மணிக்கு உங்களுக்கு மதிய உணவு 3 மணிக்கு சுண்டல் காபி  கொடுத்து இரவு டிபன் எல்லாம் சரியாக கொடுத்துடுவாங்க மறுபடியும் கபசுரக் குடிநீர். காலை முதல் இரவு வரை கரெக்டா உங்களை தேடி வந்துரும்  எந்த பிரச்சனையும் இல்லை இதற்காக நீங்கள் எந்த பணமும்  செலவிட வேண்டிய அவசியமும் கிடையாது எல்லாமே அரசு பார்த்துக் கொள்ளும்.
 கொஞ்ச நாள் ஆன பிறகு சுமார் ஒரு வாரம் பத்து நாள் ஆன பிறகு டெஸ்ட் எடுத்து உங்களுக்கு அறிகுறி  எல்லாம் இல்ல அப்படின்னா உங்கள  வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் இது நோயாளி சம்பந்தப்பட்ட விஷயம்.
குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை
 இதே நேரத்தில் நோயாளிகளின்  குடும்பத்தாருக்கு என்ன நடக்கும் ஆம்புலன்ஸில் நோயாளியை ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனபிறகு  நோயாளியின்  குடும்பத்தார் யாருக்காவது அறிகுறி  இருக்கா அப்படின்னு சொல்லி டெஸ்ட்  பண்ணுவாங்க அறிகுறி இருந்தால் அவர்களுக்கும் கொரோனா  பரிசோதனை நடத்தப்படும் அவர்கள் உடலில் கொரோனா  இல்லனா  அவங்க கிட்ட என்ன சொல்லுவாங்க அதிகாரிகள் அப்படின்னா நீங்க உங்க குடும்பத்துல ஒருதருக்கு கொரோனா  வந்திருக்கிறதால  கொஞ்ச நாளைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம்  அப்படின்னு சொல்லி  வீட்டு முன்னாடி நோட்டீஸ் ஒட்டி  தடுப்பை அடித்துவிடுவார்கள் நீங்களும்   குடும்பத்தினரும் கொஞ்சநாள் வீட்டிலேயே இருக்க வேண்டிவரும்.தினமும் கிருமிநாசினி வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் மற்றும் தெருவில் அக்கம்  பக்கம்  வீடுகளிலும் தெளிக்கப்படும் .

Sunday, 5 July 2020

தென்னாடுடைய சிவனே போற்றி..

நற்றுணையாவது நமச்சிவாயவே...

நம் கடைசி வரை யாரோ..!

ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது.

ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது.

காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது.

நாம் சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான்.

லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான்.

எப்படி பழுத்த பழம்கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும்.

மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும்.

கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது.

பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.

மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது.

சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான்.

கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது.

அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன.

அதனால் நாமெல்லோரும்..

நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும்.

அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

Friday, 8 May 2020

நமக்கு நாமே-கடைபிடிக்க வேண்டியது

Coronaவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள். தேவையான கட்டுப்பாடுகளை நீங்களே கடைபிடியுங்கள் என்று Delhi CM கேஜ்ரிவால் சொன்னது நிதர்சனம்.

இன்று முதல், உங்கள் மாவட்டம்

சிகப்பில் இருந்தாலும் சரி..

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

 திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி..

தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி....

 தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

 போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி
பேசினாலும் சரி....

 பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த சில வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் இல்லாமல் கூடபோய் விடும்.

அதுவரை நமக்கு நாமே கடைபிடிக்க வேண்டியது.

Self discipline...

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால்,
படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......

முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க.... மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வரக்கூடாது.

நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று செல்ல கூடாது.

நமக்கு நாமே...

Mentally get  prepared.

Wednesday, 15 April 2020

SRM Group donated Rs 1.15 crore towards the Tamilnadu Chief Minister’s Relief Fund to battle the Covid-19 crisis


SRM Group of Institutions has donated Rs 1.15 crore towards the tamilnadu Chief Minister’s Relief Fund to battle the Covid-19 crisis
Teaching, non teaching and administrative staff of the SRM Group of Institutions have donated Rupees 1. 15 Crores towards battling the COVID 19 virus at a time when the world is struggling to come to terms with a pandemic that has affected more than 200 countries.
 The Founder Chancellor of the SRM Group, Dr. Paarivendhar, who is also a Member of Parliament of Lok Sabha from the Perambalur Constitutency, has transferred the money collected to the Tamil Nadu Chief Minister’s Public Relief Fund.


Tuesday, 14 April 2020

பார்க்கவ குல சொந்தங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் -கொரோனா வைரஸ் நோயை தடுக்க

பார்க்கவ  குல சொந்தங்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொரோன வைரஸ் கொவிட் 19 பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த புது வருட பிறப்பு  அனைவருக்கும்  ஒருவித பயத்தை உருவாக்கியுள்ளது ,
 வருட ஆரம்பமே முதல் கட்ட ஊரடங்கு அறிவிப்பு 21 நாள் முடிந்து வரும் மே 3 வரை 2ம்  கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே அனைவரும் வரும் மே 3 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
மனிதா்களுக்கு எதிரான கரோனா வைரஸ் நோயை தடுக்க சாதி, மத பேதமின்றி, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு போராடுவோம் 
-------

சார்வரி வருஷ வெண்பா:
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு.
- இடைக்காடர் வாக்கு