Pages
▼
Friday, 10 December 2010
Wednesday, 3 November 2010
பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் துவக்கவிழா
பார்க்கவகுல
முன்னேற்ற சங்கம் 31.10.2010 அன்று திருச்சி மாவட்டம்,
இருங்களூரில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்
தலைமையில் துவக்கவிழா நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
பார்க்கவகுல சங்கத்தின் 840 பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட, வட்ட,
கிளை நிர்வாகிகள் சுமார் 4,600 பேர் மற்றும் மாநில
நிர்வாகிகள் முன்னிலையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்
நிறுவனராகக் கொண்டு இச்சங்கம் உருப்பெற்றது.
பார்க்கவகுல
சங்கம் தோன்றியதன் 100-ஆம் ஆண்டு விழாவினையும்,
பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 2-ஆம் ஆண்டு விழாவினையும்
ஒன்றாக இணைத்து 2012 ஏப்ரல் 28 ல் விழுப்புரம் மாவட்டம்
- உளுந்தூர்பேட்டையில் மிக பெரிய அளவில்
மாநாடாக கொண்டாடப்பட்டது, அதில் பல லட்சம்
பார்க்கவச் சொந்தங்கள் பங்கேற்று, சிறப்பான வகையில் மாநாடு நடந்தது.
அதில் வெளியிடப்பட்ட மாநாட்டு சிறப்பு மலரில் பார்க்கவகுலம்
தோன்றிய வரலாறு, 100 ஆண்டுகளில் சங்கத்தின் வளர்ச்சி, அதற்காக பாடுபட்ட வெவ்வேறு
தலைவர்களின் கடின உழைப்பு மற்றும்
சங்கத்திற்காக ஆற்றிய தொண்டினையும் விரிவாக
கான முடியும்.
Monday, 1 November 2010
பார்க்கவ முன்னேற சங்கம்
பாரி வேந்தர்
பாரினில் பார்க்கவன் முன்னேற
பார்க்கவ முன்னேற சங்கம் ஆரம்பித்துள்ளார் .
பாரினில் பார்க்கவன் முன்னேற
பார்க்கவ முன்னேற சங்கம் ஆரம்பித்துள்ளார் .
Sunday, 17 October 2010
சட்டமேலவை-தமிழக சட்ட மேலவை பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர்கள் சேர்ப்பு
மாநிலச் சட்ட மேலவை (இந்தியில் விதான் பரிஷத்) இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்ட மேலவையை கொண்டுள்ளது.
சட்டமேலவை உள்ள மாநிலங்கள்
அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்.
தமிழ்நாட்டில் 1986 க்குப் பிறகு இம்மன்றம் கலைக்கப்பட்டது. இம்மன்ற உறுப்பினர்கள் மக்களின் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நிரந்தர மன்றம்
இது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இப்பதவியின் காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
உறுப்பினராவதற்கானத் தகுதிகள்
சட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த் தொகுதியில் போட்டியிடுகின்றாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.
அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை
இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)[1] குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியப் பங்கு
இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீரமானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன.
தமிழக சட்ட மேலவை பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர்கள் சேர்ப்பு
, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தகுதியான நபர்களிடம் இருந்து(பட்டதாரிகள், ஆசிரியர்கள) முறையே படிவம் 18 மற்றும் 19 ஆகியவற்றில் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமையிடத்து துணை தாசில்தார், கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகியோரிடம் 1-10-2010 முதல் 6-11-2010 வரை நேரடியாக அளிக்க தெரிவிக்கப்பட்டது.
மேலும் பூர்த்தி செய்த படிவ மனுக்கள் வழங்க விடுமுறை தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 23, 24, 30, 31 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
Allocation of seats
Out of the 78 seats in the council, seven seats are allocated to the Graduates' Constituencies (one seat for each of the seven constituencies), seven seats for the Teachers' Constituencies (one seat for each of the seven constituencies), and 26 seats for the Local Authorities' Constituencies.
Twenty-six seats would be filled by the MLAs, while candidates nominated by the Governor would fill 12 seats. The Graduates, Teachers and Local Authorities Constituencies (LACs) would cover all the districts in the State.
The Graduates' Constituencies are Chennai Graduates' Constituency, Tamil Nadu North Graduates' Constituency, Tamil Nadu Central East Graduates' Constituency, Tamil Nadu North West Graduates' Constituency, Tamil Nadu East Graduates' Constituency, Tamil Nadu South East Graduates' Constituency and Tamil Nadu South Graduates' Constituency.
The Teachers' Constituencies are also formed on the above pattern. Both the Teachers and Graduates Constituencies would have the same number of districts as their jurisdiction, i.e. three to six districts in each constituency.
Barring Chennai, the Collectors would be the District Electoral Officers for the election of members of the graduates and teachers constituencies in the respective districts, while the DROs of the biggest district (by population) in the constituency would be the Electoral Registration Officers (EROs) of the constituencies.
The RDOs would be the Assistant EROs (AEROs). In respect of the LAC, the DROs of the biggest district (by population) would be the EROs, while the Personal Assistant (Panchayat Development) to the Collector would be the AEROs.
Persons who wish to register as electors to vote in the teachers' constituency should have served as teachers for a total of at least three years during the period from November 1, 2004 to November 1, 2010, while those who wish to register as electors in the graduates' constituency should have been a graduate for at least three years before the qualifying date of November 1, 2010.
சட்டமேலவை உள்ள மாநிலங்கள்
அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்.
தமிழ்நாட்டில் 1986 க்குப் பிறகு இம்மன்றம் கலைக்கப்பட்டது. இம்மன்ற உறுப்பினர்கள் மக்களின் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நிரந்தர மன்றம்
இது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இப்பதவியின் காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
உறுப்பினராவதற்கானத் தகுதிகள்
சட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த் தொகுதியில் போட்டியிடுகின்றாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.
அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை
இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)[1] குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியப் பங்கு
இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீரமானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன.
தமிழக சட்ட மேலவை பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர்கள் சேர்ப்பு
, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தகுதியான நபர்களிடம் இருந்து(பட்டதாரிகள், ஆசிரியர்கள) முறையே படிவம் 18 மற்றும் 19 ஆகியவற்றில் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமையிடத்து துணை தாசில்தார், கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகியோரிடம் 1-10-2010 முதல் 6-11-2010 வரை நேரடியாக அளிக்க தெரிவிக்கப்பட்டது.
மேலும் பூர்த்தி செய்த படிவ மனுக்கள் வழங்க விடுமுறை தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 23, 24, 30, 31 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
Allocation of seats
Out of the 78 seats in the council, seven seats are allocated to the Graduates' Constituencies (one seat for each of the seven constituencies), seven seats for the Teachers' Constituencies (one seat for each of the seven constituencies), and 26 seats for the Local Authorities' Constituencies.
Twenty-six seats would be filled by the MLAs, while candidates nominated by the Governor would fill 12 seats. The Graduates, Teachers and Local Authorities Constituencies (LACs) would cover all the districts in the State.
The Graduates' Constituencies are Chennai Graduates' Constituency, Tamil Nadu North Graduates' Constituency, Tamil Nadu Central East Graduates' Constituency, Tamil Nadu North West Graduates' Constituency, Tamil Nadu East Graduates' Constituency, Tamil Nadu South East Graduates' Constituency and Tamil Nadu South Graduates' Constituency.
The Teachers' Constituencies are also formed on the above pattern. Both the Teachers and Graduates Constituencies would have the same number of districts as their jurisdiction, i.e. three to six districts in each constituency.
Barring Chennai, the Collectors would be the District Electoral Officers for the election of members of the graduates and teachers constituencies in the respective districts, while the DROs of the biggest district (by population) in the constituency would be the Electoral Registration Officers (EROs) of the constituencies.
The RDOs would be the Assistant EROs (AEROs). In respect of the LAC, the DROs of the biggest district (by population) would be the EROs, while the Personal Assistant (Panchayat Development) to the Collector would be the AEROs.
Persons who wish to register as electors to vote in the teachers' constituency should have served as teachers for a total of at least three years during the period from November 1, 2004 to November 1, 2010, while those who wish to register as electors in the graduates' constituency should have been a graduate for at least three years before the qualifying date of November 1, 2010.
இலவசம் கொடுப்பது கூடாது - தமிழன் அவலநிலை
"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.
நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.
Saturday, 9 October 2010
வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்த உள்ளோம்-பாரி வேந்தர்
சென்னை:""இந்திய ஜனநாயக கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க, வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்த உள்ளோம். இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். யாரிடமும் எதற்காகவும் சரணடையவோ, சலனமடையவோ மாட்டோம்,'' என, கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் தெரிவித்தார்.
பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மாதம் பீகாரில் நடைபெறும் சட்சபை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.இவர்கள் பீகாரில் உள்ள முக்கிய கட்சிகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், அதிலிருந்து விலகி எங்கள் கட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் முன்னாள் மேயர் ஒருவரும் உள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தன்னம்பிக்கை மற்றும் சுய பரிசோதனை என்ற முறையில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். விருத்தாசலத்தில் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் குன்னம் தொகுதியில் கல்வியாளர் ஜெயசீலன், அரியலூர் தொகுதியில் கல்வியாளர் பாஸ்கர், தஞ்சாவூர் திருவையாறு தொகுதியில் தொழிலதிபர் முத்துக்குமார், புதுக்கோட்டை தொகுதியில் தொழிலதிபர் சீனிவாசன், நெல்லை தொகுதியில் தொழிலதிபர் மதன், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் ராமகிருஷ்ணன் அல்லது தங்கவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் கொல்லம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எதற்காகவும் யாரிடமும் சரணடையவோ, சலனமடையவோ மாட்டோம். அதனால் தான், 6 மாதம் முன்பே தமிழக வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.
பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மாதம் பீகாரில் நடைபெறும் சட்சபை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.இவர்கள் பீகாரில் உள்ள முக்கிய கட்சிகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், அதிலிருந்து விலகி எங்கள் கட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் முன்னாள் மேயர் ஒருவரும் உள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தன்னம்பிக்கை மற்றும் சுய பரிசோதனை என்ற முறையில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். விருத்தாசலத்தில் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் குன்னம் தொகுதியில் கல்வியாளர் ஜெயசீலன், அரியலூர் தொகுதியில் கல்வியாளர் பாஸ்கர், தஞ்சாவூர் திருவையாறு தொகுதியில் தொழிலதிபர் முத்துக்குமார், புதுக்கோட்டை தொகுதியில் தொழிலதிபர் சீனிவாசன், நெல்லை தொகுதியில் தொழிலதிபர் மதன், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் ராமகிருஷ்ணன் அல்லது தங்கவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் கொல்லம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எதற்காகவும் யாரிடமும் சரணடையவோ, சலனமடையவோ மாட்டோம். அதனால் தான், 6 மாதம் முன்பே தமிழக வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.
Sunday, 3 October 2010
G.K.மூப்பனார்
கும்பகோணம்: ""சாகும் வரை மக்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கூறி, பிரதமர் பதவியை நிராகரித்தவர்,'' என, மூப்பனாருக்கு மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரில், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனா ரின் முழு உருவ வெண்கலச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மூப்பனாரின் முழுஉருவ வெண்கலச் சிலையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 12.15 மணிக்கு திறந்து வைத்து பேசியதாவது: எனக்கும், மூப்பனாருக்கும் 40 ஆண்டுகால நட்பு உண்டு. பல்வேறு நேரங்களில் கட்சிப்பணியில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் காந்தியடிகளின் வாழ்க்கை நெறிகளை அப்படியே பின்பற்றிய அபூர்வ அரசியல்வாதி. எப்போதும் எளிமையாகக் காட்சியளிப்பவர்.
மூப்பனார் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்க்கை முறையில் காமராஜரை பின்பற்றி எளிமையாக வாழ்ந்தவர். ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் மூப்பனார். சிறந்த லோக்சபாவாதியான அவர் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய எளிமை, எதையும் எளிதில் கையாளும் திறன் ஆகியவற்றைக் கண்டு தான், காங்கிரஸ் மேலிடம் பல மாநிலங்களில் நடந்த பிரச்னையை தீர்க்க மூப்பனாரை அனுப்பியது. அவரும் எந்த பிரச்னையாக இருந்தாலும் சிறப்பாக கையாண்டு தீர்வு கண்டவர்.
கடந்த 1978ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, மூப்பனார் தன் ஆதரவாளர்களுடன், இந்திராகாந்தியின் தலைமை ஏற்று காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்த, டில்லி அக்பர்ரோடு அலுவலகத்துக்கு சோதனை வந்தபோது, தானே அந்த பங்களாவை அரசிடம் வாங்கி கட்சி அலுவலகம் நடத்த தந்து உதவினார். அதன்பின், ஒரு அறை கொண்ட வீட்டிலேயே அவர் டில்லியில் வசித்தார். அந்த வீட்டில் தான் இப்போதும் அவருடைய மகனும், மத்திய அமைச்சருமான வாசன் இருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்லும் திறன் படைத்தவர் மூப்பனார். 1996-99ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோது, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. அப்போது யாரை பிரதமராக தேர்வு செய்வது என்று ஆலோசித்ததில், வி.பி.சிங் பெயரும், ஜோதிபாசு பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் மூப்பனாரை பிரதமராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அந்த செய்தியை அவரிடம் நான் தான் கொண்டு சென்றேன். அப்போது அவர், "சாகும் வரை மக்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னை வற்புறுத்தாதீர்கள்' என்று கூறி பிரதமர் பதவியை நிராகரித்தவர். வரலாற்றில் காந்திக்குப் பிறகு பதவியை, அதிகாரத்தை வெறுத்தவர்கள் காமராஜர், மூப்பனார், சோனியா. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரில், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனா ரின் முழு உருவ வெண்கலச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மூப்பனாரின் முழுஉருவ வெண்கலச் சிலையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 12.15 மணிக்கு திறந்து வைத்து பேசியதாவது: எனக்கும், மூப்பனாருக்கும் 40 ஆண்டுகால நட்பு உண்டு. பல்வேறு நேரங்களில் கட்சிப்பணியில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் காந்தியடிகளின் வாழ்க்கை நெறிகளை அப்படியே பின்பற்றிய அபூர்வ அரசியல்வாதி. எப்போதும் எளிமையாகக் காட்சியளிப்பவர்.
மூப்பனார் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வாழ்க்கை முறையில் காமராஜரை பின்பற்றி எளிமையாக வாழ்ந்தவர். ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் மூப்பனார். சிறந்த லோக்சபாவாதியான அவர் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய எளிமை, எதையும் எளிதில் கையாளும் திறன் ஆகியவற்றைக் கண்டு தான், காங்கிரஸ் மேலிடம் பல மாநிலங்களில் நடந்த பிரச்னையை தீர்க்க மூப்பனாரை அனுப்பியது. அவரும் எந்த பிரச்னையாக இருந்தாலும் சிறப்பாக கையாண்டு தீர்வு கண்டவர்.
கடந்த 1978ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, மூப்பனார் தன் ஆதரவாளர்களுடன், இந்திராகாந்தியின் தலைமை ஏற்று காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்த, டில்லி அக்பர்ரோடு அலுவலகத்துக்கு சோதனை வந்தபோது, தானே அந்த பங்களாவை அரசிடம் வாங்கி கட்சி அலுவலகம் நடத்த தந்து உதவினார். அதன்பின், ஒரு அறை கொண்ட வீட்டிலேயே அவர் டில்லியில் வசித்தார். அந்த வீட்டில் தான் இப்போதும் அவருடைய மகனும், மத்திய அமைச்சருமான வாசன் இருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்லும் திறன் படைத்தவர் மூப்பனார். 1996-99ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோது, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. அப்போது யாரை பிரதமராக தேர்வு செய்வது என்று ஆலோசித்ததில், வி.பி.சிங் பெயரும், ஜோதிபாசு பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் மூப்பனாரை பிரதமராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அந்த செய்தியை அவரிடம் நான் தான் கொண்டு சென்றேன். அப்போது அவர், "சாகும் வரை மக்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகையால், என்னை வற்புறுத்தாதீர்கள்' என்று கூறி பிரதமர் பதவியை நிராகரித்தவர். வரலாற்றில் காந்திக்குப் பிறகு பதவியை, அதிகாரத்தை வெறுத்தவர்கள் காமராஜர், மூப்பனார், சோனியா. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
Saturday, 2 October 2010
பாரி வரலாறு -3
இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர்.
பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார்.
தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது.
பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.
வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர்.
புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்?
அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார்.
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார்.
பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள்.
புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார்.
பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே.
ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.
பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும்.
கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை.
கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.
கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர்.
கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார்.
புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்?
நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர்.
கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்.
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார்.
கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார்.
புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார்.
தேரோட்டி அங்கு வந்தான்.
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான்.
தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர்.
தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன.
அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார்.
சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார்.
வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான்.
தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது.
தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது.
தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன்.
அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு.
அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே.
அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா?
செலுத்து .
தேர் மெல்ல நகர்கிறது.
ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே.
இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே.
என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?
தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே!
நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே.
தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி.
அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான்.
தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ர் வழிந்தது.
முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய்.
இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.
மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே.
என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.
பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.
குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.
முல்லைக் கொடியின் அருகே நின்றார்.
அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.
எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள்.
அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.
வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.
பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார்.
தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது.
பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.
வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர்.
புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்?
அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார்.
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார்.
பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள்.
புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார்.
பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே.
ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.
பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும்.
கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை.
கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.
கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர்.
கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார்.
புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்?
நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர்.
கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்.
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார்.
கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார்.
புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார்.
தேரோட்டி அங்கு வந்தான்.
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான்.
தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர்.
தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன.
அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார்.
சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார்.
வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான்.
தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது.
தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது.
தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன்.
அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு.
அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே.
அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா?
செலுத்து .
தேர் மெல்ல நகர்கிறது.
ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே.
இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே.
என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?
தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே!
நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே.
தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி.
அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான்.
தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ர் வழிந்தது.
முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய்.
இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.
மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே.
என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.
பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.
குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.
முல்லைக் கொடியின் அருகே நின்றார்.
அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.
எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள்.
அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.
வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.
Sunday, 5 September 2010
இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டி - பாரி வேந்தர்
திருச்சி:""தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்,'' என, இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.,) நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிறுவப்பட வேண்டும்.அரசியல்வாதிகள் தேர்தல் களங்களில் இலவச வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி பிடித்து மக்களை நிரந்தர அடிமைகளாக ஆக்குகின்றனர். அரசு வழங்கும் இலவசம் எல்லாம், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படுகிறது. இலவசத்துக்காக அரசு செலவழிக்கும் வரிப்பணத்தை முறையாக செலவிட்டால் மின்தடை பிரச்னை, விலைவாசி உயர்வு பிரச்னை ஆகியவை வராது.
விவசாயத்துக்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது தமிழகத்தில் 471 இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. அதற்கு இணையாக விவசாய கல்லூரி துவங்கப்பட வேண்டும்.இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைக்கழகம் ஆகியவற்றில் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்திய ஜனநாயக கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பர்.சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபிப்போம். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம்.இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.
நன்றி -தினமலர்
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிறுவப்பட வேண்டும்.அரசியல்வாதிகள் தேர்தல் களங்களில் இலவச வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி பிடித்து மக்களை நிரந்தர அடிமைகளாக ஆக்குகின்றனர். அரசு வழங்கும் இலவசம் எல்லாம், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படுகிறது. இலவசத்துக்காக அரசு செலவழிக்கும் வரிப்பணத்தை முறையாக செலவிட்டால் மின்தடை பிரச்னை, விலைவாசி உயர்வு பிரச்னை ஆகியவை வராது.
விவசாயத்துக்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது தமிழகத்தில் 471 இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. அதற்கு இணையாக விவசாய கல்லூரி துவங்கப்பட வேண்டும்.இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைக்கழகம் ஆகியவற்றில் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்திய ஜனநாயக கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பர்.சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபிப்போம். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம்.இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.
நன்றி -தினமலர்
Wednesday, 1 September 2010
IJK நிறுவனர் பாரி வேந்தர் பிறந்ததின விழா மற்றும் இளஞர் எழுச்சி விழா
IJK open to alliance for TN Assembly Polls: Pachamuthu
Chennai Wednesday, Aug 25 2010 IST
The Indhiya Jananayaka Katchi (IJK) is open to alliance for the forthcoming Assembly Elections in Tamil Nadu, its Founder-President T R Pachamuthu said today.
Speaking at a function organised in connection with his birthday celebrations here last evening, the Educationist Politician said the party would forge an alliance and contest the elections.
''Our party is ready to face the elections and prove ourselves in the democratic arena,'' he said at the birthday function celebrated as ''Youth Empowerment Day''.
He said if no party came forward to forge an alliance, the IJK would go it alone. He exuded confidence the party, on its own, would win at least 46 seats in the State.
Chennai Wednesday, Aug 25 2010 IST
The Indhiya Jananayaka Katchi (IJK) is open to alliance for the forthcoming Assembly Elections in Tamil Nadu, its Founder-President T R Pachamuthu said today.
Speaking at a function organised in connection with his birthday celebrations here last evening, the Educationist Politician said the party would forge an alliance and contest the elections.
''Our party is ready to face the elections and prove ourselves in the democratic arena,'' he said at the birthday function celebrated as ''Youth Empowerment Day''.
He said if no party came forward to forge an alliance, the IJK would go it alone. He exuded confidence the party, on its own, would win at least 46 seats in the State.
Saturday, 14 August 2010
அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா வாழ்த்து
அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா வாழ்த்து
அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா கொண்டாடும் இந்திய மக்கள் எல்லா வளமும் பெற்று பொருளாதரத்தில் முன்னிலை வகித்து அப்துல்கலாம் கூறியதுபோல் 2020 இல் வல்லரசாக பாடுபடுவோமாக
பார்கவன்
அறுபத்து நான்காவது சுதந்திர தினவிழா கொண்டாடும் இந்திய மக்கள் எல்லா வளமும் பெற்று பொருளாதரத்தில் முன்னிலை வகித்து அப்துல்கலாம் கூறியதுபோல் 2020 இல் வல்லரசாக பாடுபடுவோமாக
பார்கவன்
சுதந்திரதின வாழ்த்துக்கள்
Monday, 9 August 2010
பர்கவகுல தலைவர் ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்
காங். முன்னாள் எம்.எல்.ஏ. பர்கவகுல தலைவர் சௌந்தர்ராஜ் மூப்பனார் மரணம் சென்னை, ஆக.9, 2010
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.
ஜி.கே. மூப்பனாரின் மைத்துனரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தாய்மாமனும், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சௌந்தர்ராஜன் மூப்பனார் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்ராஜன் மூப்பனார் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு IJK தலைவர் /பாரி வேந்தர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.
ஜி.கே. மூப்பனாரின் மைத்துனரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தாய்மாமனும், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சௌந்தர்ராஜன் மூப்பனார் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்ராஜன் மூப்பனார் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு IJK தலைவர் /பாரி வேந்தர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Thursday, 22 April 2010
உடையார் பாரி வரலாறு -2
`
பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன்.
விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார்.
அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள்.
பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம் செய்துகொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பெருமழை.
மழையில் நனைந்தவண்ணம் ஔவையார் வழிதடுமாறிச் சென்றபோது பாரிமகளிரின் குடிசை தென்பட்டது. பாரிமளிர் அவரை உபசரித்து, அவருடைய குளிரைப் போக்குவதற்காகத் தங்களிடம் இருந்த ஒரே நீலச்சிற்றாடையைத் தந்து உதவினர்.
?)
அந்த நிலையிலும் ஒரு பாட்டுப் பாடிவிட்டார்.
பாரி பறித்த பறியும், பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயென்றழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற்றாடைக்கு நேர்!
.
அவர்கள் யாரென்றறிந்த ஔவையார், தாமே அவர்களின் திருமணத்தைச் செய்விக்கப் போவதாக நிச்சயித்து, திருக்கோவவலூர் மலையமானுக்குப் பேசிமுடித்தார்.
உடனேயே திருக்கோவலூரைத்தாக்குவதற்காக மூவரும் புறப்பட்டார்கள்.
ஔவையார் தன்னந்தனியாக எதிர் சென்று, பூமியைப் பார்த்து இவர்களுடைய சிறுமைக் கண்டு 'சற்றே சிரி' என்று ஈற்றடியாக முடியும் பாடலைப் பாடினார். பூமியும் சிரித்தது. அதாவது மிக ஆழமும் அகலமும் கூடிய பெரும்வெடிப்புக்கண்டது.
அவர்களுக்கு வேண்டிய புத்திமதியைச்சொல்லி அவர்களைத் திருமணத்துக்கு வரச்செய்தார்.
திருமணத்திற்கு வந்துசேர்ந்த மூவெந்தர்களுக்கும் உபசரிப்புச் செய்தாகவேண்டுமே. அப்போது பார்த்து அவர்கள் பனம்பழம் கேட்டார்கள்.
ஸீஸனில்லாத காலம். பனம்பழத்துக்கு எங்கே போவது? வீஐப்பி விருந்தினர் வந்து - அதுவும் மன்னர்கள் கேட்கும்போது கொடுத்தாகவேண்டுமே?
முடியவில்லையானால் அதுவே ஒரு பெரிய அவமதிப்பு ஆகும். அத்துடன் ராஜகௌரவம் கெட்டுவிடும். அதனை வைத்தே போர் தொடுக்கலாம்.
மணப்பந்தல் போட்ட இடத்தின் வெளியே, ஒரு பனந்துண்டம் கிடந்தது. பந்தலுக்காக வெட்டிப்போட்ட மீதி.
அதனைப் பார்த்து ஔவையார் பாடினார் -
திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே.
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!
"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு
அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நின்றார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்
கண்கள் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்ததாக உள்ள பனம்பழங்களை
ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!"
அவ்வாறே அது தந்ததாம்.
பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன்.
விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார்.
அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள்.
பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம் செய்துகொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பெருமழை.
மழையில் நனைந்தவண்ணம் ஔவையார் வழிதடுமாறிச் சென்றபோது பாரிமகளிரின் குடிசை தென்பட்டது. பாரிமளிர் அவரை உபசரித்து, அவருடைய குளிரைப் போக்குவதற்காகத் தங்களிடம் இருந்த ஒரே நீலச்சிற்றாடையைத் தந்து உதவினர்.
?)
அந்த நிலையிலும் ஒரு பாட்டுப் பாடிவிட்டார்.
பாரி பறித்த பறியும், பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயென்றழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற்றாடைக்கு நேர்!
.
அவர்கள் யாரென்றறிந்த ஔவையார், தாமே அவர்களின் திருமணத்தைச் செய்விக்கப் போவதாக நிச்சயித்து, திருக்கோவவலூர் மலையமானுக்குப் பேசிமுடித்தார்.
உடனேயே திருக்கோவலூரைத்தாக்குவதற்காக மூவரும் புறப்பட்டார்கள்.
ஔவையார் தன்னந்தனியாக எதிர் சென்று, பூமியைப் பார்த்து இவர்களுடைய சிறுமைக் கண்டு 'சற்றே சிரி' என்று ஈற்றடியாக முடியும் பாடலைப் பாடினார். பூமியும் சிரித்தது. அதாவது மிக ஆழமும் அகலமும் கூடிய பெரும்வெடிப்புக்கண்டது.
அவர்களுக்கு வேண்டிய புத்திமதியைச்சொல்லி அவர்களைத் திருமணத்துக்கு வரச்செய்தார்.
திருமணத்திற்கு வந்துசேர்ந்த மூவெந்தர்களுக்கும் உபசரிப்புச் செய்தாகவேண்டுமே. அப்போது பார்த்து அவர்கள் பனம்பழம் கேட்டார்கள்.
ஸீஸனில்லாத காலம். பனம்பழத்துக்கு எங்கே போவது? வீஐப்பி விருந்தினர் வந்து - அதுவும் மன்னர்கள் கேட்கும்போது கொடுத்தாகவேண்டுமே?
முடியவில்லையானால் அதுவே ஒரு பெரிய அவமதிப்பு ஆகும். அத்துடன் ராஜகௌரவம் கெட்டுவிடும். அதனை வைத்தே போர் தொடுக்கலாம்.
மணப்பந்தல் போட்ட இடத்தின் வெளியே, ஒரு பனந்துண்டம் கிடந்தது. பந்தலுக்காக வெட்டிப்போட்ட மீதி.
அதனைப் பார்த்து ஔவையார் பாடினார் -
திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே.
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!
"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு
அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நின்றார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்
கண்கள் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்ததாக உள்ள பனம்பழங்களை
ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!"
அவ்வாறே அது தந்ததாம்.
Wednesday, 21 April 2010
உடையார் பாரி வேந்தர் வரலாறு -1
பாரி பறம்பு மலையின் மன்னன். கபிலர் என்னும் செந்நாப் புலவரின் உற்ற நண்பன். பாரியின் வள்ளல் தன்மை உலகறிந்ததே. முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல் பாரி என்னும் புகழ் கொண்டவன். மனித உயிர்களுக்கு மட்டுமன்றி பயிர்களுக்கும் பெருதவிசெய்யும் பெருமை படைததவன். இக்காரணத்தால் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான்.
மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர்.போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.
பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர்
விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.
பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம் என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.
பாரி மறைந்து ஒரு திங்களாயிற்று. அன்று முழு நிலவு நாள். நிலவைப் பார்த்து அமர்ந்திருந்த பாரியின் மக்கள் இருவருக்கும் கடந்த திங்களன்று தந்தையுடன் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. துயரம் பொங்க வெண்ணிலவைப் பார்த்தனர். தமிழறிவு மிகுந்த அவர்தம் உள்ளத்திலிருந்து அவலச் சுவை மிகுந்த பாடலொன்று எழுந்தது. இப்பாடல் ஒன்றே இவர்களைப் புலவர் வரிசையில் இடம் பெறச் செய்து விட்டது.
" அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்யாம், எந்தையும் இலமே "
(புறம்;௧௧௨)
இப்பாடல் மிக எளிமையான பாடலாக இருப்பினும் தந்தையை இழந்த பெண்மக்கள் மனத்துயரை அவலச் சுவையாகக் காட்டுகிறது. வென்றெறி முரசு என்றது வஞ்சனையால் வென்ற மூவேந்தரை இகழ்ச்சி தோன்றக் கூறுவதாக அமைந்துள்ளது.
சென்ற திங்களில் எம் தந்தையும் இருந்தார், எங்களது நாடும் இருந்தது. இந்தத் திங்களில் எமது நாடும் இல்லை எம் தந்தையும் எங்களைப் பிரிந்தார். எனத் துயரம் தோன்றக் கூறியுள்ள இப்பாடலில் சோகத்தின் ஊடே இகழ்ச்சியும் தோன்றுமாறு அமைத்துள்ள திறம் நோக்கத் தக்கது.
மிகச் சிறிய பாடலாக இருந்தாலும் பாரி மகளிர் இப்பாடலைத் தமிழகத்திற்குத் தந்ததன் மூலம் தந்தையைப் போலவே அழியாப் புகழைத் தேடிக் கொண்டனர்.இலக்கிய வரிசையில் இடம் பெற்ற இப்பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.
http://www.keetru.com/literature/review/s_karuna.php
மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர்.போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.
பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர்
விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.
பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம் என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.
பாரி மறைந்து ஒரு திங்களாயிற்று. அன்று முழு நிலவு நாள். நிலவைப் பார்த்து அமர்ந்திருந்த பாரியின் மக்கள் இருவருக்கும் கடந்த திங்களன்று தந்தையுடன் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. துயரம் பொங்க வெண்ணிலவைப் பார்த்தனர். தமிழறிவு மிகுந்த அவர்தம் உள்ளத்திலிருந்து அவலச் சுவை மிகுந்த பாடலொன்று எழுந்தது. இப்பாடல் ஒன்றே இவர்களைப் புலவர் வரிசையில் இடம் பெறச் செய்து விட்டது.
" அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்யாம், எந்தையும் இலமே "
(புறம்;௧௧௨)
இப்பாடல் மிக எளிமையான பாடலாக இருப்பினும் தந்தையை இழந்த பெண்மக்கள் மனத்துயரை அவலச் சுவையாகக் காட்டுகிறது. வென்றெறி முரசு என்றது வஞ்சனையால் வென்ற மூவேந்தரை இகழ்ச்சி தோன்றக் கூறுவதாக அமைந்துள்ளது.
சென்ற திங்களில் எம் தந்தையும் இருந்தார், எங்களது நாடும் இருந்தது. இந்தத் திங்களில் எமது நாடும் இல்லை எம் தந்தையும் எங்களைப் பிரிந்தார். எனத் துயரம் தோன்றக் கூறியுள்ள இப்பாடலில் சோகத்தின் ஊடே இகழ்ச்சியும் தோன்றுமாறு அமைத்துள்ள திறம் நோக்கத் தக்கது.
மிகச் சிறிய பாடலாக இருந்தாலும் பாரி மகளிர் இப்பாடலைத் தமிழகத்திற்குத் தந்ததன் மூலம் தந்தையைப் போலவே அழியாப் புகழைத் தேடிக் கொண்டனர்.இலக்கிய வரிசையில் இடம் பெற்ற இப்பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.
http://www.keetru.com/literature/review/s_karuna.php